தொடர் மழை எதிரொலி: கோபி அருகே தரைப்பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் – பகவதி அம்மன் கோயில் செல்லும் சாலையில் தரைப்பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 2 கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. …

The post தொடர் மழை எதிரொலி: கோபி அருகே தரைப்பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது..!! appeared first on Dinakaran.

Related Stories: