கோகுலத்தில் தொடர் மழை பெய்வித்த இந்திரனால், கோகுலவாசிகள் துயரமடைந்தபோது, கிருஷ்ணன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி, அதனடியில் கோகுலவாசிகளைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அடக்கினார். கோகுலவாசிகள் கோவர்த்தனகிரியை வழிபட்ட நாள் தீபாவளி.
கோகுலத்தில் தொடர் மழை பெய்வித்த இந்திரனால், கோகுலவாசிகள் துயரமடைந்தபோது, கிருஷ்ணன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி, அதனடியில் கோகுலவாசிகளைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அடக்கினார். கோகுலவாசிகள் கோவர்த்தனகிரியை வழிபட்ட நாள் தீபாவளி.