நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி

மதுரை: நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதியளித்துள்ளது. மதுரையை சேர்ந்த மாணவி ஜெயசித்ரா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருந்தேன். நீட் தேர்வு முகமை ஆன்லைனில் பதிவேற்றம் செய்த ஓஎம்ஆர் சீட்டில் எனக்கு 720-க்கு 564 மதிப்பெண் இருந்தது என அதில் குறிப்பிட்டிருந்தார். …

The post நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: