லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு கைது

கர்நாடகா: லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சித்ர துர்கா மாவட்டத்தில் உள்ள மடத்திற்கு சொந்தமான பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு கைது செய்யப்பட்டார். மேலும் லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுருவை14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது….

The post லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு கைது appeared first on Dinakaran.

Related Stories: