கிஷோர் வெளியிட்டுள்ள பதிவில், ‘விவசாயிகள் போராட்டத்தை தடுக்க சாலைகள் தோண்டப்பட்டன. சுவர்கள் எழுப்பப்பட்டன. குழிகள் வெட்டப்பட்டன. துப்பாக்கி குண்டுகள் புறப்பட்டன. கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் இவை அனைத்தையும் செய்தது. விவசாயிகள் இனியாவது தங்களுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது பக்தர்களுக்கும் உணவு வழங்குவதை நிறுத்த வேண்டும். இந்த நன்றி கெட்டவர்களுக்கு மட்டுமல்ல, தங்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் இவர்கள் தொடர்ந்து உணவளித்து வருகிறார்கள். இத்தனை கருணையுள்ள இவர்கள் தேசவிரோதிகளா?’ என்று கேட்டுள்ளார்.
The post மோடிக்கு உணவு வழங்குவதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்: ஆடுகளம் கிஷோர் ஆவேசம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.