புறாவை பிடிக்க முயன்ற மாணவர் கிணற்றில் விழுந்து பலி

சேலம்: தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை பெரியார் நகரில் புறாவை பிடிக்க முயன்ற மனோஜ்குமார்(22) கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். மாணவர் மனோஜ்குமார் தனது வீட்டின் அருகே 70 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து பலியானார்….

The post புறாவை பிடிக்க முயன்ற மாணவர் கிணற்றில் விழுந்து பலி appeared first on Dinakaran.

Related Stories: