உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் சம்மந்தப்பட்ட நாடுகளே பொறுப்பு; புதின் எச்சரிக்கை

கீவ்: உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கும் தளவாடங்கள், ஆயுதங்கள் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டால் அதற்கு சம்மந்தப்பட்ட நாடுகளே பொறுப்பாகும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான போர் 6வது நாளை எட்டியுள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்….

The post உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் சம்மந்தப்பட்ட நாடுகளே பொறுப்பு; புதின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: