இதையடுத்து மேற்கண்ட வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும், ஞானதிரவியம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘‘போதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய முடியாது. அதேப்போன்று வழக்கிலிருந்து விடுவிக்கவும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரும் மனுக்களை திருநெல்வேலி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதியளித்த உச்ச நீதிமன்றம், ஞானதிரவியத்தின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
The post கிறிஸ்தவ போதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சிக்கல்: குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.
