இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பின்னர் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு நிறுத்தப்பட்ட நிலையில் நேற்று காலை மீண்டும் தொடங்கியது. இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
The post ஜம்மு என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் பலி appeared first on Dinakaran.
