இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, அப்ரூவர் ஆவதற்கு சரியான காரணங்களை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, இந்த மனு நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீதர் ஆஜராகி, தான் அப்ரூவராக மாறுவதற்கான காரணங்கள் அடங்கிய 17 பக்க பதில் மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து இவற்றை படித்துப் பார்த்து மனுவின் மீது உரிய முடிவெடுப்பதாகக் கூறி விசாரணையை ஆக. 4க்கு தள்ளி வைத்தார்.
The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு அப்ரூவர் ஆவது ஏன்? இன்ஸ்பெக்டர் பதில் மனு appeared first on Dinakaran.
