ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரூ.26 கோடி காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அக்டோபர் 3ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவு அளித்துள்ளது

The post ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: