இந்த எள் வயல்களில் அறுவடை தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஏற்கெனவே 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்ட எள், தற்போது ரூ.80 வரை கொள்முதல் செய்வதுடன், விவசாயிகள் கொள்முதலில் ஆர்வம் குறைந்துள்ளது.
இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இது குறிந்து வியாபாரிகள் கூறுகையில், ‘எண்ணை ஆலை உரிமையாளர்கள் எங்களிடம் எள் கிலோ ஒன்று 80 ரூபாய்க்கு கேட்பதாகவும் வாங்கி வைத்த எள் நஷ்டம் அடையும் சூழ்நிலையில் உள்ளது. இதனால், நாங்கள் கூடுதல் விலைக்கு எள் கொள்முதல் செய்யமுடியாத நிலை உள்ளது என்றனர்.
The post கந்தர்வகோட்டை பகுதியில் எள் அறுவடை பணி தீவிரம் appeared first on Dinakaran.
