தமிழ்நாடு என்ற நம் உண்மை பெயரை அதிகாரப்பூர்வமாக பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள். அதுவரை இல்லாத சிறப்பாய் தாய்நிலத்துக்கு தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி ‘தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு’ என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் தமிழ்நாடு நாள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்தான் ‘தமிழ்நாடு நாள்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.
