
திருவனந்தபுரம் : கள்ளில் அனுமதிக்கப்பட்ட ஆல்கஹால் அளவை 8.1%-ல் இருந்து 8.98%-ஆக அதிகரித்துள்ளது கேரள அரசு.16 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்கு பின் இந்த உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக அறிவியல் ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கள் மாதிரிகளை நிபுணர் குழு மதிப்பாய்வு செய்த பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post கேரளாவில் கள்ளில் ஆல்கஹால் உச்ச வரம்பு அதிகரிப்பு! appeared first on Dinakaran.
