அங்கே எரிந்துகொண்டிருந்த தீயை தீயணைப்புத்துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தால் திருப்பதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. வேகமாக பற்றி எரிந்த தீ, பல கடைகளுக்கும் பரவியது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.
