குறிப்பாக, மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நீர்வரத்து சீரானதால், அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நேற்று வரை குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் அருவிகளில் குளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, குற்றால அருவிகளில் குளிக்க ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள் இனிமேல் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
The post நீர்வரத்து சீரானதால் குற்றால அருவிகளில் குளிக்க மக்களுக்கு அனுமதி..!! appeared first on Dinakaran.
