இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஈரானில் இருந்து மேலும் 282 இந்தியர்கள் வெளியேற்றம் Jun 25, 2025 இந்தியர்கள் ஈரான் ஆபரேஷன் சின்டூர் தில்லி இஸ்ரேல் ஐரோப்பிய ஒன்றிய அரசு டெல்லி: ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து மேலும் 282 இந்தியர்கள் வெளியேற்றம். ஈரானில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் மொத்தம் 2,858 ஆக இந்தியர்களை ஒன்றிய அரசு அழைத்து வந்துள்ளது. The post ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஈரானில் இருந்து மேலும் 282 இந்தியர்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.
புதிய தொழிலாளர் சட்டங்கள் விவகாரம்; தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை: நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உறுதி
கேரள உள்ளாட்சி தேர்தலில் காங். கூட்டணிக்கு அமோக வெற்றியை தந்த மக்களுக்கு தலைவணங்குகிறேன்: ராகுல் காந்தி!
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை -பிரதமர் மோடி
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை ‘பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா’ என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டம்!!