வேள்விச்சாலை வழிபாடு நாட்களில், வேதபாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை நடைபெறும். மேலும், காலை 07.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மற்றும் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை, 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்படும்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.
