இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்றிரவு இக்கோயிலுக்கு வந்தார். இரவு 10.30 மணியளவில் கோயிலில் உள்ள தியான நிலையத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். பின்பு கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்கள் கூறுகையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி, ராஜேந்திர பாலாஜி தியானத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
The post அதிமுக மாஜி அமைச்சர் கோயிலில் திடீர் தியானம் appeared first on Dinakaran.
