இந்தியா முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு..!! Jun 06, 2025 முல்லை பெரியாரு அணை கேரளா முல்லைபெரியரு அணை கேரளா: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,600 கனஅடியாக அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடி உயர்ந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து 670 கன அடி அதிகரித்தது. The post முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.
பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த அமெரிக்க பெண்ணை காப்பாற்றிய கர்நாடக காங். முன்னாள் எம்எல்ஏ: முதல்வர் சித்தராமையா பாராட்டு
பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது; பாதிக்கப்பட்ட நடிகை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவால் பரபரப்பு
வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில் உள்ளது மோடி-ஆர்எஸ்எஸ் அரசை அகற்றுவோம்: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி சபதம்
மும்பை வான்கடே ஸ்டேடியம் குலுங்கியது; கிரிக்கெட்-கால்பந்து ஜாம்பவான்கள் சந்திப்பு: சுனில் சேதரிக்கு மெஸ்ஸி பரிசு
நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத் ஒரே நாளில் 2.59 கோடி வழக்குகள் சமரசம்: ரூ.7,747 கோடிக்கு மேல் இழப்பீடு தீர்வு
விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட தமிழகத்தில் 3 நாட்கள் மோடி சுற்றுப்பயணம்: தேர்தல் கூட்டணி வியூகம் வகுக்க திட்டம்