வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 433 புள்ளிகள் உயர்வு..!! Jun 05, 2025 மும்பை நாகரீகமான தின மலர் மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 433 புள்ளிகள் உயர்ந்து 81,430 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 135 புள்ளிகள் உயர்ந்து 24,755 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 433 புள்ளிகள் உயர்வு..!! appeared first on Dinakaran.
மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை..அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்; தங்கம் சவரனுக்கு ரூ.99,200க்கு விற்பனை!
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.99,040க்கு விற்பனை : வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்தது!!