வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 433 புள்ளிகள் உயர்வு..!! Jun 05, 2025 மும்பை நாகரீகமான தின மலர் மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 433 புள்ளிகள் உயர்ந்து 81,430 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 135 புள்ளிகள் உயர்ந்து 24,755 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 433 புள்ளிகள் உயர்வு..!! appeared first on Dinakaran.
ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை; வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.283க்கு விற்பனை!!
தங்கம் விலையில் மேலும் மாற்றம் பவுனுக்கு ரூ.560 உயர்ந்தது: வெள்ளியும் கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரிப்பு
வார தொடக்க நாளிலேயே காலையில் ரூ.640, மாலையில் ரூ. 640 தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.9 ஆயிரம் எகிறியது
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது பவுன்: வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.4,000 எகிறியது