முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணிக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் சோதனையின் முடிவு நேற்று வந்தது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன….

The post முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா appeared first on Dinakaran.

Related Stories: