தமிழகம் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் திருச்செங்கோடு 9 செ.மீ. மழை பதிவு!! May 15, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் திருச்செங்கோடு நாமக்கல் நாமக்கல் மாவட்டம் தர்மபுரி ஒகேனக்கல் தர்மபுரி மாவட்டம் Arur அன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டம் நாமக்கல்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தருமபுரி ஒகேனக்கலில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் திருச்செங்கோடு 9 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.
விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள் நாய்கள் கிடையாது; 6 அறிவு உள்ள மனிதர்கள்: ஐபிஎஸ்சுக்கு ஐஆர்எஸ் பதிலடி
புதுகைக்கு ஜன.9ல் மோடி வருகை; பொருநை அருங்காட்சியகம் முதல்வர் திறந்தது மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி
ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின் வாக்கு பறிப்பு மோசடியை முறியடிப்போம்: விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 1,299 போலீஸ் எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு: 1.78 லட்சம் பேர் ஆர்வமுடன் எழுதினர்
சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில் உணவுத்திருவிழா தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது அதிமுகவும், பாஜவும் களத்துக்கே வராததுதான் சந்தேகமாக உள்ளது: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான இறுதிகட்ட பர்ச்சேஸ் சென்னையில் கடைவீதிகளில் துணிகள் வாங்க குவிந்த மக்கள்: கேக் ஆர்டர் கொடுக்கவும் மக்கள் அதிக ஆர்வம்