இந்நிலையில் செவ்வாயன்று ராணுவத்தில் திருநங்கைகளுக்கான தடையை செயல்படுத்துவதற்கு அதிபருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக ராணுவத்தில் இருந்து திருநங்கை சேவை உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் டிரம்ப் நிர்வாகம் அனுமதித்ததால் பாதுகாப்பு துறை தங்களது பாலினத்தை வெளிப்படுத்த முன்வராத மற்றவர்களை அடையாளம் காண்பதற்கான மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றவர்களுக்கு சுய அடையாளம் காண்பதற்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
The post அமெரிக்க ராணுவத்தில் இருந்து சுமார் 1000 திருநங்கைகள் வெளியேற்றம் appeared first on Dinakaran.
