இந்நிலையில், தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், முடிகூட்டியே வெளியாவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை மறுநாள் (மே-8ம் தேதி) வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இந்த பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது.
The post தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே-8ல்) வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! appeared first on Dinakaran.
