சென்னை: திருமுடிவாக்கம் சிட்கோவில் ரூ.37.25 கோடியில் 648 தொழிலாளர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. திமுக அரசு பொறுப்பேற்று இதுவரை 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன . அனைத்து தொழிற்பேட்டைகளிலும் மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன
The post திருமுடிவாக்கம் சிட்கோவில் ரூ.37.25 கோடியில் விடுதி கட்டப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.
