தமிழகம் கூடலூர் பகுதியில் வருடாந்திர புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் May 02, 2025 கூடலூர் நீலகிரி நீல்கிரி மாவட்டம் தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வருடாந்திர புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. கூடலூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணியில் 90-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். The post கூடலூர் பகுதியில் வருடாந்திர புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை