இந்தியா வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்க ஒவைசி அழைப்பு Apr 30, 2025 ஓவாய்சி வக்ஃபு தில்லி தின மலர் டெல்லி: வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக இன்று இரவு விளக்கு அணைக்கும் போராட்டத்தில் பங்கேற்க ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார். இன்றிரவு 9 முதல் 9.15 வரை வீட்டில் விளக்குகளை அணைத்து வக்ஃபு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைத்துள்ளார். The post வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்க ஒவைசி அழைப்பு appeared first on Dinakaran.
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை
ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி தருவோம்: எதிரிகளுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட நேரிடும்: தெருநாய் பிரச்சனை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரிவிதிப்பு; இந்திய பொருட்கள் மீதான வரி 75% ஆக அதிகரிப்பு?: டிரம்பின் அறிவிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும்
கோதாவரி ஆற்றில் இருந்து 3000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது நீர் வளங்களை திறம்பட பயன்படுத்துவது முக்கியம்
வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடத்தில் பொருட்கள் டெலிவரி செய்யும் முறையை ரத்து செய்தது ப்ளிங்கிட் நிறுவனம்..!!
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு