தமிழகம் யானை தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!! Apr 28, 2025 கிருஷ்ணகிரி வெங்கடேசன் வேப்பனப்பள்ளி கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளியில் காட்டு யானை தாக்கி கட்டட தொழிலாளி வெங்கடேசன் உயிரிழந்துள்ளார். விவசாய நிலத்துக்கு சென்றபோது யானை தாக்கி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். The post யானை தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை