தமிழகம் கோடநாடு வழக்கு விசாரணைக்கு சயான் ஆஜர்..!! Apr 24, 2025 சயான் கொடநாடு கோயம்புத்தூர் CBCID தின மலர் கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்காக சிபிசிஐடி முன் சயான் ஆஜரானார். கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் ஆஜர். The post கோடநாடு வழக்கு விசாரணைக்கு சயான் ஆஜர்..!! appeared first on Dinakaran.
பாஜ கைவிரிப்பால் டிடிவி.தினகரன் விரக்தி சோளிங்கர் தொகுதிக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு: கூட்டணியில் இருந்து கல்தாவா?
ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் ரயில் பயணிகள்; யூடிஎஸ் ஆப்ஸ் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் அபராதம் நிச்சயம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை புதுமை தொழில் முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பொது இடங்கள், சமூக வலைதளங்களில் தொழில் ரீதியாக விளம்பரம் வெளியிட்டால் நடவடிக்கை: வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் எச்சரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முக்கிய முடிவு
முழுமையான விசாரணைக்கு பின்னரே சாதிச்சான்று வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தேர்வில் வெற்றி பெற்றால்தான் மேல்படிப்பு என 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் கல்விக்கனவை சிதைப்பதா?: ஒன்றிய அரசுக்கு திமுக மாணவர் அணி கண்டனம்
மாற்றுத்திறனாளி பயணிகள் மனம் புண்படும் வகையிலோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது: ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்