நாங்குநேரி மாணவன் மீது தாக்குதல் விவகாரம்: மேலும் ஒருவர் கைது

நாங்குநேரி: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இன்ஸ்டா மூலம் பழகி அழைப்பிதழ் கொடுக்க அழைத்த பரமேஷ்(20) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் சக்திவேல் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

The post நாங்குநேரி மாணவன் மீது தாக்குதல் விவகாரம்: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: