முன்னதாக நாகப்பட்டினம் அவுரி திடலில் தொடங்கும் பேரணியில் ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டு நிறைவு நாளில் பொது செயலாளர் டி.ராஜா மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். விவசாயிகளின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்தும், கடன் சுமையில் தத்தளித்து வரும் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் வாங்கிய அனைத்து கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு: முத்தரசன் பேட்டி appeared first on Dinakaran.