விக்கிரவாண்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் கிணற்றில் குளித்த மாணவர் பாலாஜி நீரில் மூழ்கி உயிரிழந்தார். பாலாஜி தனது நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

The post விக்கிரவாண்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: