தமிழகம் சென்னையில் நில மோசடி தொடர்பாக சம்மன் வாங்கியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!! Apr 09, 2025 சென்னை அபிராமபுரம், சென்னை கார்த்திகேயன் சென்னை: சென்னை அபிராமபுரத்தில் நில மோசடி தொடர்பாக போலீசார் அளித்த சம்மன் வாங்கியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். போலீசாரிடம் சம்மனை வாங்கிய கார்த்திகேயன் என்பவர் சிறிது நேரத்திலேயே நெஞ்சுவலியால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். The post சென்னையில் நில மோசடி தொடர்பாக சம்மன் வாங்கியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
நாளை (ஏப்.30 ) நடைபெற இருந்த திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு
முத்துப்பேட்டை நல்ல மாணிக்கர் கோயிலில் சித்திரை திருவிழா: 500 கிடாக்கள் வெட்டி பூஜை ஆண் பக்தர்கள் மட்டும் பங்கேற்பு
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்து மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
மதுரையில் பள்ளி, மழலையர் பள்ளிகளில் அனுமதியின்றி கோடை கால பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது: ஆட்சியர் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை : அவசரகால வழக்குகளை விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு
2026 தேர்தலில் பாஜக, அதிமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் கெட் அவுட் சொல்லப் போவது உறுதி: பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
நான் முதல்வன் SSC cum RAILWAYS, BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாத கால உறைவிடப் பயிற்சித் திட்டம்!!
கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை, மருத்துவக் கழிவுகளை கொட்டினால் சிறை : பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்!!
இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றிய இசையமுது பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்ககோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சி: போலீசார் பந்தலை பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைஉத்தரவு