கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்!

கடலூர்: கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர். வஞ்சிரம் ஒரு கிலோ ரூ. 850க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோன்று கொடுவா மீன் 800க்கும், சங்கரா மீன் ஒரு கிலோ 400க்கும், பன்னி சாத்தான் ஒரு கிலோ 450 ரூபாய்க்கும், வவ்வால் மீன் 850 ரூபாய்க்கு, பெரிய வகை இறால் ஒரு கிலோ ரூ.500க்கும் சிறிய வகை இறால் ஒரு கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

The post கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்! appeared first on Dinakaran.

Related Stories: