இது தொடர்பான வழக்கில், நாகர்கோவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை ரத்து செய்ய கோரி அஜிதா உயர் நீதிமன்றத்தில் மனுசெய்தார். நீதிபதி இளந்திரையன், மனுவை தள்ளுபடி செய்தார்.
The post நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரிய மாஜி அமைச்சரின் மனைவி மனு தள்ளுபடி appeared first on Dinakaran.
