தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதாக வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம்: உணவு பாதுகாப்புத்துறை

சென்னை: தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதாக வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம் என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. தர்பூசணி பழங்களை பொதுமக்கள் அச்சமின்றி சாப்பிடலாம்; உடலுக்கு ஆரோக்கியமானது. எல்லா விவசாயிகளும் தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாக நாங்கள் கூறவே இல்லை. தர்பூசணி சர்க்கரை பாகு போல் தித்திப்பாக இருந்தாலோ, மிகவும் சிவப்பு நிறமாக இருந்தாலோ கலப்படம் செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ் குமார் தெரிவித்தார்.

The post தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதாக வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம்: உணவு பாதுகாப்புத்துறை appeared first on Dinakaran.

Related Stories: