மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அறிவித்த முதலமைச்சருக்கு கருணாஸ் நன்றி..!!

சென்னை: மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அறிவித்த முதலமைச்சருக்கு முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மக்களின் மனதில் என்றும் மறையாத மக்கள் தலைவர் பி.கே.மூக்கையா தேவர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

The post மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அறிவித்த முதலமைச்சருக்கு கருணாஸ் நன்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: