மாமல்லபுரம், கொடைக்கானல், உதகையில் ரோப்வே அமைக்கும் திட்டத்துக்கு டெண்டர் கோரியது மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை: மாமல்லபுரம், கொடைக்கானல், உதகையில் ரோப்வே அமைக்கும் திட்டத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியது. விரிவான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியது.

The post மாமல்லபுரம், கொடைக்கானல், உதகையில் ரோப்வே அமைக்கும் திட்டத்துக்கு டெண்டர் கோரியது மெட்ரோ ரயில் நிறுவனம் appeared first on Dinakaran.

Related Stories: