ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!!

சென்னை: ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவருக்கு விதிகளை தளர்த்தி சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றிய ஆணை ரத்து செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது.

The post ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Related Stories: