உள்ளாட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு

சென்னை: சென்னையில் 4 கவுன்சிலர்கள் உள்பட நகர்ப்புற உள்ளாட்சிகளில் 133 பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. காலியாக உள்ள ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி இடங்களுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த உத்தேசம். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 காலிப் பதவியிடங்களுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் செய்ய அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

The post உள்ளாட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: