மதுரையில் 1200 கிலோ தர்பூசணி பழங்கள் அழிப்பு..!!

மதுரை: பீ.பி.குளம் உழவர்சந்தையில் சாயம் ஏற்றப்பட்ட 1200 கிலோ தர்பூசணி பழங்களை அதிகாரிகள் அழித்தனர். தர்பூசணியில் சாயம் ஏற்றிய வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் அபராதம் விதித்தனர்.

The post மதுரையில் 1200 கிலோ தர்பூசணி பழங்கள் அழிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: