இதை பார்த்த சக தொழிலாளர்கள் செங்குன்றம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து உமியை அப்புறப்படுத்தி ஒருவரை உயிருடன் மீட்டனர். உமி குவியலின் அடியில் சிக்கிய நபர் மீட்கப்பட்டதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்தனர். இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தாந்தர் ஜோகான் என்பவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். உயிருடன் மீட்ட நபரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
The post அரிசி ஆலையில் உமிக்குள் சிக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.
