வால்பாறையில் ஒரு மணி நேரமாக வெளுத்த கனமழை


கோவை: வால்பாறையில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கோடை மழை பெய்த நிலையில், அதற்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த சூழலில் இன்று கனமழை பெய்துள்ளதால் தேயிலை, காபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post வால்பாறையில் ஒரு மணி நேரமாக வெளுத்த கனமழை appeared first on Dinakaran.

Related Stories: