தமிழகம் ராமநாதபுரம் அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த 2 இலங்கை மீனவர்கள் மீட்பு!! Mar 20, 2025 ராமநாதபுரம் தொண்டி ராமநாதபுரம் மாவட்டம் Devipatnam கடலோரக் குழு ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்கள் 2 பேரையும் தேவிபட்டினத்துக்கு அழைத்துச் சென்று கடலோர காவல் குழும போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post ராமநாதபுரம் அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த 2 இலங்கை மீனவர்கள் மீட்பு!! appeared first on Dinakaran.
வேலூரில் தினகரன் – விஐடி இணைந்து நடத்தும் மாணவ, மாணவிகளின் வெற்றிக்கு வழிகாட்டும் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சி தொடங்கியது!
கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில் ஒன்றிய உள்துறை அதிகாரிகள், எய்ம்ஸ் குழு நேரில் ஆய்வு: 5 அரசு டாக்டர்களிடம் விசாரணை
என்னுடைய படம் கூடதான் 4 வருஷமா தணிக்கைக்காக இருக்கு.. ஜெயலலிதாவிடம் கை கட்டி அன்று நின்றவர்தான் விஜய்: நடிகர் சரத்குமார் பாய்ச்சல்
கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது: ராமதாஸ் பாராட்டு
மதில் மேல் பூனையாக டிடிவி; ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுனு இருக்காரு… ஓபிஎஸ்சுக்கு மகன் போடும் புது ‘ஸ்கெட்ச்’
‘ஜனநாயகன்’ படம் வெளியாவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை: நெருக்கடி கொடுக்கும் பாஜவை விமர்சிக்காமல் வாய் மூடி மவுனமான விஜய்?
‘நம்ம அரசு’ வாட்ஸ்அப் சாட்பாட் சேவையின் மூலம் அரசு சேவையை எளிதாக மொபைலில் பெற முடியும்: தமிழ்நாடு அரசு தகவல்