தமிழகம் ராமநாதபுரம் அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த 2 இலங்கை மீனவர்கள் மீட்பு!! Mar 20, 2025 ராமநாதபுரம் தொண்டி ராமநாதபுரம் மாவட்டம் Devipatnam கடலோரக் குழு Ad ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்கள் 2 பேரையும் தேவிபட்டினத்துக்கு அழைத்துச் சென்று கடலோர காவல் குழும போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post ராமநாதபுரம் அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த 2 இலங்கை மீனவர்கள் மீட்பு!! appeared first on Dinakaran.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம்!!
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை நிறைவு!!
1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படியே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் : துணை முதல்வர் உதயநிதி கோரிக்கை!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி, வேளாண் அறிவியல் மையம் அமைக்க வேண்டும்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை: கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி
தொகுதி மறுசீரமைப்பால் நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தஞ்சாவூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கோடை உழவு செய்ய பாரபட்சமின்றி மானியத்தொகை வழங்க வேண்டும்