தமிழகம் சீர்காழி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!! Mar 20, 2025 மயிலாடுதர சிர்காஜி செல்வம் புவனேஷ் மயிலாடுதுறை: சீர்காழி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றபோது லாரி மோதிய விபத்தில் செல்வம் (21), புவனேஷ் (21) உயிரிழந்தனர். The post சீர்காழி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 47% மட்டுமே முடிவடைந்துள்ளதாக RTI கேள்விக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் பதில்
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் குறித்த வதந்தி; பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த மக்கள்: 21 நாட்கள் 7 ஆயிரம் பங்க்குகளில் கையிருப்பு என பேட்டி
கள்ளசந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.5ஆயிரம் வரை விற்பனை: சென்னையில் டீ, காபி விலையை திடீரென உயர்த்திய உரிமையாளர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி
அதிமுக சார்பில் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பில் பங்கேற்கிறார் எடப்பாடி பழனிசாமி