தமிழகம் ஈரோட்டில் தெரு நாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு Mar 13, 2025 ஈரோடு பாப்பன்காட்டூர் கவுந்தப்பாடி கார்த்தி தின மலர் ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே பாப்பாங்காட்டூரில் வெறி நாய்கள் கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழ்நதன. கார்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறின. The post ஈரோட்டில் தெரு நாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம்: வாடகை வாகனங்களில் சொந்த ஊர் பயணம்
பொங்கல் திருநாளையொட்டி தமிழக காவல் துறையில் பணியாற்றும் 4,184 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் உத்தரவு