தமிழகம் கஞ்சா தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு ஒன்றிய அரசு தான் காரணம்: அமைச்சர் ரகுபதி Mar 13, 2025 யூனியன் அரசு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அமைச்சர் ரகுபதி சென்னை சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடப்படுவதில்லை, வெளி மாநிலங்களில் தான் பயிரிடப்படுகிறது. கஞ்சா தமிழ்நாட்டிற்குள் வருகிறது எனில் அதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். The post கஞ்சா தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு ஒன்றிய அரசு தான் காரணம்: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்