தமிழகம் வேதாரண்யத்தில் 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு! Mar 12, 2025 வேதாரண்யம் நாகை வேதாரண்யம், நாகை மாவட்டம் அகஸ்தயன்பள்ளி கோடியகாடு கனடில்வயல் தின மலர் நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கனடில்வயல் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. The post வேதாரண்யத்தில் 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு! appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம்: வாடகை வாகனங்களில் சொந்த ஊர் பயணம்
பொங்கல் திருநாளையொட்டி தமிழக காவல் துறையில் பணியாற்றும் 4,184 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் உத்தரவு