இதன் மூலம், சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் லண்டனில் இருந்து சென்னை திரும்புகிறார். அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்க உள்ளது. தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்க உள்ளார்.
The post சிம்பொனியை அரங்கேற்றம் செய்துவிட்டு லண்டனில் இருந்து சென்னை திரும்பும் இளையராஜாவுக்கு அரசு சார்பில் வரவேற்பு appeared first on Dinakaran.
